Wednesday 22 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

  ஓற்றை மனிதனுக்கு ஒற்றைமனிதன்

கொடுக்கும் அன்பில்

கட்டிய தாலிக்கு கட்டுப்பட்டவர்

கொடுப்பது காதல்

கட்டிபோடும் காதலுக்குள் 

கைகள் கட்டுபட்டு பூத்தால்

கொடுப்பது நம்பிக்கை 

இழுத்து சொல்லும் இருண்ட

காலத்தில் கூட  இரூந்தே

மீண்டும் இழுது வந்தே

மாறிடாதே வாழ்ந்திட செய்யும்

உறுதியே  காதல்  வாழ்க்கை!!!



No comments: