"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எப்பவும் நாம் மற்றவர்
வாழ்வில் தூரத்து வானவில்லாய்
தோன்றிடுவதால் கண்கள் கானும்
சாட்சியே கதையாகின்றது!!!
எப்பவும் அருகே சென்று பாருங்கள்
உங்கள் கற்பனை கூட பொய்யாகலாம்
Post a Comment
No comments:
Post a Comment