"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எப்பவும் மற்றவர்
தூரத்து வானவில்லாய்
தோன்றிடுவதால் தான்
கண்கள் தோற்ற காட்சியின்
சாட்சியே கதையாகின்றது!!!
எப்பவும் அருகே
சென்று பாருங்கள்
உங்கள் கற்பனை
கூட பொய்யாகலாம்!!!
Post a Comment
No comments:
Post a Comment