"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஆண்மையென்னும் பொம்மை
வாங்க பெண்மைக்கு
பணம்மட்டுமே
எக்காலத்திலும் தேவையாகின்றது
இங்கே சூழ்ல்நிலை கைதியாய்
ஆண்மை சுயமற்று கிடக்கின்றது
சுயம்பரம் முடியும் வரை!!!
Post a Comment
No comments:
Post a Comment