"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யாருமில்லில்லையென்னும்
தருனத்தில் போராடி
ஜெயிக்கும் போது
கிடைக்கும் நம்பிக்கை
யாராலும் கொடுத்திட
முடியா தைரியம்!!
அதுவே!!
சில சமயம்
மற்றவர் கண்களுக்கு
திமிராய் தெரிகின்றது!!
Post a Comment
No comments:
Post a Comment