"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வறுமையும் தனிமையும்
கற்றுதரும் வாழ்க்கையில்
வெற்றிகள் இருப்பதில்லை
வெற்றிபெற்றால் தனிமையே
கிடையாது!! பெய்யான
நம்பிக்கைகளை விட
வெற்றிபெற்றிடா வாழ்க்கை
ஓன்றும் கோவலம் இல்லை!!!
Post a Comment
No comments:
Post a Comment