காவியக்காதல் முதல்
கலியுகக் காதல்வரை
இதிகாசம் முதல் இலக்கியம் வரை
கனவுமுதல் கற்பனைவரை
அப்பப்பா!!
பெண்கள்பாடே பெரும் பாடு
ஆதி முதல் அந்தம்வரை
அந்தனையும் சிந்தைக்குள்
கோலம் போட !
காலை முதல் இரவு வரை
மங்கையிவளை எண்ணிக்கொண்டு
அலங்கோல பொம்மையாக்கி
எதற்காய் இத்தனை ஆர்ப்பாட்டம்
பிரிகாசம்!!
மாற்றங்களின்றி மாற்றமேயில்லாது
இவர்கள் வாழ்வதற்கு
அதிசயப் பிறவிகளா?இல்லை
உணர்ச்சியற்ற ஜடங்களா?
எதற்க்காய் இத்த வெறுப்பு
உங்களுக்கு இவர்கள் மீது..............
கலியுகக் காதல்வரை
இதிகாசம் முதல் இலக்கியம் வரை
கனவுமுதல் கற்பனைவரை
அப்பப்பா!!
பெண்கள்பாடே பெரும் பாடு
ஆதி முதல் அந்தம்வரை
அந்தனையும் சிந்தைக்குள்
கோலம் போட !
காலை முதல் இரவு வரை
மங்கையிவளை எண்ணிக்கொண்டு
அலங்கோல பொம்மையாக்கி
எதற்காய் இத்தனை ஆர்ப்பாட்டம்
பிரிகாசம்!!
மாற்றங்களின்றி மாற்றமேயில்லாது
இவர்கள் வாழ்வதற்கு
அதிசயப் பிறவிகளா?இல்லை
உணர்ச்சியற்ற ஜடங்களா?
எதற்க்காய் இத்த வெறுப்பு
உங்களுக்கு இவர்கள் மீது..............
No comments:
Post a Comment