Thursday 5 July 2007

தேடலால் வந்தசாரல்.....,

காவியக்காதல் முதல்
கலியுகக் காதல்வரை
இதிகாசம் முதல் இலக்கியம் வரை
கனவுமுதல் கற்பனைவரை
அப்பப்பா!!
பெண்கள்பாடே பெரும் பாடு

ஆதி முதல் அந்தம்வரை
அந்தனையும் சிந்தைக்குள்
கோலம் போட !
காலை முதல் இரவு வரை
மங்கையிவளை எண்ணிக்கொண்டு
அலங்கோல பொம்மையாக்கி
எதற்காய் இத்தனை ஆர்ப்பாட்டம்
பிரிகாசம்!!

மாற்றங்களின்றி மாற்றமேயில்லாது
இவர்கள் வாழ்வதற்கு
அதிசயப் பிறவிகளா?இல்லை
உணர்ச்சியற்ற ஜடங்களா?
எதற்க்காய் இத்த வெறுப்பு
உங்களுக்கு இவர்கள் மீது..............

No comments: