Sunday 29 July 2007

வாழ்க்கை..

எனக்காய் நீ தந்தாய்
உனக்காய் நான் இருக்க!
இடையில் யார் வந்தார்?
என்னை ஏனோ நீ பிரிய

உன்னினைவுகள்
எனைச் சுட என்னவனே
உன்னவளாய்
உன் வாழ்கையில்
இன்னும் நான்
தொடர்வே இல்லா
தொடர்கதையாய்
தொடர்கின்றேன்.....

No comments: