Sunday 8 July 2007

புரியவில்லை

எம் உணர்ச்சிகள் எமக்கு புரிந்தாலும்
புரியாத வாழ்கை தனில்
புரியாத பயணங்கள் சில...
கணவனயாய் மனைவியாய்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உயிர்களாய் பிள்ளைகள்
எம்மோடு வாழ்ந்திட்டாலும்!!
ஏனோ புரியாத சண்டை ஒன்று
தொடரான தொடர்கதையாய்
எம்மோடு !!
அண்ணனாய் அக்காவாய்
தங்கையாய் தம்பியாய்
பாசத்தின் உறவிற்குள் உறவாய்
நாம் வாழ்ந்தபோதும்!! ஏனோ
உரிமைக்காய் சண்டை ஒன்று
எம்மோடு !!
சண்டைகள் சண்டைபோட்டு
எதிர்ப்புக்குள் எதிர்ப்பாய் நின்று
பிடிப்போ இல்லா வாழ்கை ஒன்றும்
பிடிப்போ இல்லாமல் எம்மோடு தோன்ற

சீதனசந்தையில் பெண்னேடு பென்னும்
பொருளோடு பணமும் விழ்ந்திடா
திருமண வாழ்வின் விழ்ந்திட பயணத்தின்
வீண் வம்பின் உணர்ச்சி தான் ஏன்?

No comments: