மண்ணில் பிறந்தோம்
வாழ்வதற்காய்
அங்கே மரணம் துரத்த
ஓடுகின்றோம்
எங்கேயெனத்
தெரியாமல்
யாரிடம் சொல்வது
எம் இனத்தின் சாபம் தனை
எதிரிகளோடு எம்
உறவுகள் எமைத்துரத்த
வழி தெரியாபாதையில் ஓடினோம்
எங்கே எனத் தெரியாமல்
எமைக் காத்ததோழர்களே!!!
எதிரிகளோடு எம் இனம்
அழிந்திடும் சாபம் மாறிடுமா?
அங்கே!!
No comments:
Post a Comment