இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday, 30 July 2007
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
என்னில் பல
தவறு வாழும்
போது
மற்றவர்
தவறை நான்
கூறியதால்
என்
தவறை மற்றவர்
கூற
மற்றவர்
தவறவை நான்
கூற
என்னை நானே
புரிந்து கொள்ளாது
மற்றவறை
புரிந்து கொண்டேன்
தவறாய்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment