Monday, 30 July 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


என்னில் பல
தவறு வாழும்
போது
மற்றவர்
தவறை நான்
கூறியதால்
என்
தவறை மற்றவர்
கூற
மற்றவர்
தவறவை நான்
கூற
என்னை நானே
புரிந்து கொள்ளாது
மற்றவறை
புரிந்து கொண்டேன்
தவறாய்...

No comments: