Saturday 7 July 2007

மனம்

என்னை சிறையில்
அடைத்து விட்டு
போலியான வாழ்கை
எதற்கு மனிதா_ நீ
சொல்லு கொஞ்சம்

அப்பப்பா!! எந்தனை வேஷங்கள்
நீ போட்டு மற்றவர் துயர்
ரசிக்கின்றாய்

என்னை நீ மறந்து
மிருகமாய் நீ மாறி
உன்னை நீ அழிந்து
உன் வாழ்கை அழிவது
அறியாமல் தவிக்கின்றாயே மனிதா?

ஏன் மனிதா? உன்னிடம்
நான் சிறையிருப்பதை
மறந்து போனாய்
உனக்காய என்னை
ஒரு தரம் திறந்துபாரேன்!!

No comments: