Friday 20 July 2007

சகோதரனுக்கு....

கவிதையின் கவியாய்
எங்கோ பிறந்து என்
தங்கைக்கு உறவாய்
என்னோடு உறவாகி
என் சோகங்களின் வலியை
கண்ணீரில்லா சிரிப்பொலியாய்
எனக்கே தந்து
என் உணர்வுகளை
சொல்லாமல் செய்து
பிரமிப்பாய் ரசிக்க வைத்து
சிரிக்கவைத்தவனே! உன்னோடு
சண்டைகள் பல போட்டு
முரண்பாடுகள் கண்டபோதிலும்
அக்காவாய் தொடரும்
நம் பாசம் என்றும்
தொடர்ந்திட வேணுமடா?
உன் அக்காவாய்
உன் கனவுகள் நனவாகி மகிழ்ச்சி
பொங்க வாழ்ந்துகின்றேன் என்றும்





No comments: