பூக்களை நீட்டினேன்
முற்கள்கிடைத்தது
முற்களை நீட்டினேன்
முற்களாய் சொற்கள் கிடைத்தது
சொற்களை நீட்டினேன்
காயங்கள் கிடைத்தது
காயங்களை நீட்டினேன்
வலிகள் கிடைத்தது
வலிகளை கொண்டு கவிதையானேன்
அவமானம் கிடைத்தது
அவமானத்தால் தனியே ஆனேன்
திமிரென பட்டம் கிடைத்தது!!!
No comments:
Post a Comment