"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எட்டிபிடித்த கனவினை
கட்டியணைத்தே நடந்திட
முடியா கற்பனை தேடலில் தொலைப்பதே
நியமென சொல்லியழுகின்றது
வாழ்க்கைத்தேவை!!!!
Post a Comment
No comments:
Post a Comment