எவ்வளவு ஆழமாய்
நாம் புரிந்து கொண்டாலும்
நம்மைபுரியா இதயங்களோடு
வாழும்போதே. நம்
புரிதலும் தடம்மாறும் !!!
நிறைந்த உணர்வாய்
நம் படைப்பு இருந்தாலும்குறைந்த புரிதலாய் புரியும்
ரசனையே நம் படைப்பை
தோற்கடிக்கும் !நம்
வாழ்க்கை
நம்மை புரியா உணர்வுளால்
காயப்பட்டு காயப்பட்டு
மாறும் போதே நிறைந்த
கோவமாய் நாம்தெரிகின்றோம் !!!
இங்கே நம்மை நாம்
வெற்றிபெற்றாலே
போற்றபடுகின்றோம் !
No comments:
Post a Comment