"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நியமில்லா நிழல்மீது
நம்பிக்கை கொண்டு
நியத்தை விட்டு விடுகின்றோம்
நியமென நம்பியே தோற்று
இழக்கின்றோம்
நம் நியத்தை!!!
Post a Comment
No comments:
Post a Comment