Sunday 12 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மண்வாசணை மழைத்துளி

மண்ணேடு  உறைந்த 

மண்ணின் ஈரமே

என்னேடு என்னாலும் 

நின்றாடும் குழந்தைத்தமிழே 

பின்னாடும் இளமையை 



முன்னாடகவியாடும் செந்தமிழே 

சொல்லாடும்  உன்இனிமையில் 

கொஞ்சம் வில்லாட வந்த அம்பு 

பூவேடு  வந்த வாசணையில்

கண்ணால் சொல்லா நேசத்தின்

கவியாய்  நின்றாடா

காதலில் மலர்ந்தாடும் இதயத்தை 

கற்றிட தவமிருக்கும்  தமிழே 

கொஞ்சம்  கொஞ்சி பேசினால்

 என்னேடு அழகாய் தோன்றியாடும் 

 செந்தமிழின் இசையே 

கருமையின்கார்காலத்தின்

ஒளியாய் ஓளிரும் ஓளியே 

அடிவானத்தின் 

வண்ணத்தில்  ஓளிரும்

எந்தன் எண்ணத்தின் வண்ணத்தின்

அழகின் அழகே!!!

எந்தன் காதல் பூவின்

 உயிர்ஒவியம்நீயே!!








No comments: