"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை நேசிக்கா
இதயத்தையும் நேசிக்கின்றேன்
நேசமட்டுமே அழகான உலகமென்பதால்
இந்த உலகத்தின் அழகே எந்தன் நேசம்
அந்த நேசத்தின் அழகே எந்தன் சுவாசம்
எந்தன்சுவாசத்தின் அழகே பூவின் அழகு
Post a Comment
No comments:
Post a Comment