"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை நேசிக்கா இதயத்தையும்
நேசிக்கின்றேன்
நேசமட்டுமே
இந்த உலகத்தின் அழகே
எத்தன் நேசம்
அந்த நேசத்தின் அழகே
எத்தன் சுவாசம்
எத்தன்சுவாசத்தின் அழகே
பூவின் அழகு
Post a Comment
No comments:
Post a Comment