நிலவே நிலவின் நிழலே
நியமாய் தொலைந்ததும் நீயே
நிழலாய் தொலைத்ததும்நீயே
கனவாய் தூங்கியது நீயே
கனவிலும் நியமாய்
கரைந்ததும் நீயே காலை மாலை
தேடலானதும்நீயே விழிகள் ஏங்கதொலைவாய் போனதும் நீயே
மறைந்ததை மறைத்திட
ஊமையானது நீயே
ஊமையின் மொழியிலும்
உணர்வுகள் காட்டியதும் நீயே
உணர்விற்க்குள் சிறைபட்ட
கதவுகள் உடைத்ததும் நீயே
காற்றாய் மறைந்து கற்பனை
கதைபடித்ததும் நீயே!!!
வேடிக்கையாக்கி வேதனை
தந்ததும் நீயே
அந்த வேதனையை
ரசித்ததும் நீயே
ரசித்தவள் ரசனையின்
கனவுகளை கடசியில் கண்ணீரில்
நனைத்ததும் நீயே
கண்ணீர் கண்டும் கரையா இரும்பாய்
இருந்ததும் நீயே
No comments:
Post a Comment