Friday 10 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

பிரிந்தோடும் 

நீரோடை  போல் 

தடைதகர்த்து

வழிதேடியிணைத்தோடும்

  ஒன்றாய்  மனிதன் 

ஆனால்



நேசம்கொண்ட 

மனிதனேடு 

பிரிவானால்  தடைபோட்டு

தடைதாண்டா  வழியடைத்து 

 தனியாகி  தன்மேல்  

நேசத்தின்பெருமை கொள்வதேன் 

No comments: