"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிரிந்தோடும்
நீரோடை போல்
தடைதகர்த்து
வழிதேடியிணைத்தோடும்
ஒன்றாய் மனிதன்
ஆனால்
நேசம்கொண்ட
மனிதனேடு
பிரிவானால் தடைபோட்டு
தடைதாண்டா வழியடைத்து
தனியாகி தன்மேல்
நேசத்தின்பெருமை கொள்வதேன்
Post a Comment
No comments:
Post a Comment