"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாமன் இல்லா மரிக்கொழுந்து
தானாய் வாடுது லாசமற்று உறக்கமிழந்த
மரிக்கொழுந்து விழிப்பில் அழுகின்றது
தனிமைகொண்டு
இறங்கிடவும உறங்கிடவும்
மாமன் இல்லயே மரிக்கொழுந்தேயுனக்கு
வீனாய்ஏக்கம் தானாய் கொள்ளலாமா
Post a Comment
No comments:
Post a Comment