மாமனை இழந்த
மரிக்கொழுந்து
தனியாய் வாடுது உல்லாசமற்று
உறக்கமிழந்தமரிக்கொழுந்து
விழிப்பில் அழுகின்றது
தனிமைகண்டு
இறந்திடவும் முடியமால்
உறங்கிடவும் முடியாமல்
மாமன் நினைப்பு மாயைக்குள்
தவித்து நிக்கும் மரிக்கொழுந்தை
வீனாய்ஏக்கம் தானாய் கொல்லாமா
மாமன் மரணித்தபின்னும் !!!
No comments:
Post a Comment