Sunday, 26 December 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................

 மாமனை   இழந்த 

 மரிக்கொழுந்து

தனியாய் வாடுது உல்லாசமற்று  

உறக்கமிழந்தமரிக்கொழுந்து 

விழிப்பில் அழுகின்றது


தனிமைகண்டு  

இறந்திடவும் முடியமால் 

 உறங்கிடவும் முடியாமல் 

மாமன் நினைப்பு மாயைக்குள் 

தவித்து நிக்கும் மரிக்கொழுந்தை  

வீனாய்ஏக்கம் தானாய் கொல்லாமா

மாமன் மரணித்தபின்னும் !!!

No comments: