"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம் எதிர்பார்க்கும்
உறவு எப்போதும்
எம்மை அலட்சியமாய்
தூக்கியெறிந்து சொல்லும்
நாம் எதிர்பார்த்திடா
உறவே
நாம் காயபட்டநேரம்
வலியுணர்ந்து நமக்காய் துடிக்கும்!!!
Post a Comment
No comments:
Post a Comment