"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம் பொருமை கொள்ளவும்
நம்மை பொருமைபடுத்தவும்
நாமக்க சிந்திக்கவும்
நம்கைபிடித்து நம் கண்ணீர்துடைக்கவும்
ஒரு உறவு உயிராய் இருந்தால்
உலகில் இழப்பின்வலியை கூட
தாங்கியெழுந்திட முடியும்
நம்மால்!!!
ஓற்றையனாதைக்கும் ஒரு உறவு நம்பிக்கையெளியாகும்!!!
Post a Comment
No comments:
Post a Comment