"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம் பொருமை கொள்ளவும்
நம்மை பொருமைபடுத்தவும்
நாமக்க சிந்திக்கவும்
நம்கைபிடித்து நடக்கவும்
நம் கண்ணீர்துடைக்கவும்
ஒரு உறவு உயிராய் இருந்தால்
உலகில் இழப்பின்வலியை கூட
தாங்கியெழுந்திட முடியும்
நம்மால்!!!
ஓற்றையனாதைக்கும்
ஒரு உறவு நம்பிக்கையெளியாகும்!!!
Post a Comment
No comments:
Post a Comment