"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உயிரேடு கலந்து
உயிர்வரை போராடி
உயிர் வாழ
வாழ்வின் உணர்வில்
கலந்ததோடியதை
உயிர் பிரித்து
உணர்வி்ல் நிறுத்தி
தன்னையெடுத்து
மற்றதையழிக்கு நேசம்
Post a Comment
No comments:
Post a Comment