"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வருடங்கள் தொலைந்தது
வயதும் தொலைந்தது
கனவுகளும் தொலைந்தது
ஆசைகளே
கூடாதென்று இருந்தும்
வாழ்க்கையில் வலிகள் மட்டுமே
என்னை இறுக்கட்டிக்கொண்டது
ஓவ்வொரு தோல்வியும் ஓவ்வொருபுத்தகமென்று!!!
Post a Comment
No comments:
Post a Comment