"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கடக்கும் வரை தெரியா என்
கடந்த காலசுமையை
கடந்த பின்னே கேட்கின்றேன்
என்னை கடக்கும்விழிகளின்
அனுதாபார்வையினுடே!!!
Post a Comment
No comments:
Post a Comment