"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னால் உனக்காய்
செய்ய முடியா வாழ்வை
கற்பனையாக்கினாய்
என்னை புரியாமலே
என் உணர்வை
நீ சிந்தியாமல் !
உனக்காய் சிந்ததில்
உடைத்தெறியபட்டது என் விம்பமே!!!
Post a Comment
No comments:
Post a Comment