"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தோற்றபின் எழுந்த
நிமிடம்
தோற்றேயான கற்பனைகள்
கற்று தந்த புத்தகம்
அடுத்த நிமிடம்
பொய்யென்றதால்
இந்த நிமிடம் எனக்காய்
பூத்தது!!!
Post a Comment
No comments:
Post a Comment