சோலையோரம் காலைநேரம்
கானாபாடும் பறவை யோடும்
ஏனோ கொஞ்சம்
இதமாய் தோன்றும் மனதினோரம்
ஏதோ நினைவு
தோன்றித்தோன்றி மறைய
இயல்பாய் துடிக்கும் இதயம்
காணாமல் போன ஒன்றை
தனக்கேதோடும் உணர்வு
எதை எதையே
சொல்லிக்குழப்பும்பிடிவாதம்
கொஞ்சம் தன்னை காட்டும்
ஆனாலும் தேற்றே தவிக்கும்
அனைத்தும்எனக்குள் இயல்பாய்
நடிக்கும் !!
No comments:
Post a Comment