சோலையோரம் காலைநேரம்
கானாபாடும் பறவை யோடும்
ஏனோ கொஞ்சம்
இதமாய் தோன்றும் மனதினோரம்
ஏதோ நினைவு
தோன்றித்தோன்றி மறைய
இயல்பாய் துடிக்கும் இதயம்
காணாமல் போன ஒன்றை
தனக்கேட உணர்வுகள்
எதை எதையே
சொல்லிக்குழப்ப!
பிடிவாதம் கொஞ்சம் தனக்காய்
வேடிக்கை காட்டும்
ஆனாலும் தேற்றே தவித்தும்
இயல்பாய் நடிக்கும் மனசு !!
No comments:
Post a Comment