"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
திரும்பி பார்க்க மறுக்கும்
நம் வாழ்வின் ஆசைகளை
கொஞ்சம் நிறுத்தி நின்று
திரும்பிபார்த்தால்
நாம் இழந்தவை பெரிதாய் தெரியும்
Post a Comment
No comments:
Post a Comment