முற்களின் நடுவே விழுந்தபூவினேடு
கற்களின் வலிசொல்லிய காயத்தினை
சொற்கள் கொண்டு மருந்தானாய்
என் இதயதுடிப்பில் சேரா ஓற்றை வார்த்தை
உன்னையையும் என்னையும் பிரித்தது
தனித்தனியாய்
அந்த இடையில் இடைவிட ஏமாற்றம்
மனிதனை தூரமாக்க
தூரமாய் விழுந்த தூரத்தின் நடுவே
கருகிப்போன மலர்தேடிபார்க்கின்றது
உயிருள்ள ஓரு சொல்லை
இல்லையென்றது தமிழ் பூவை
விட்டு உன்னிடம் வந்ததே
கடனாய் போன கடன்காரியாய் தமிழிடம்
தேற்றுகிடக்கின்றது பூ!!!
No comments:
Post a Comment