Friday 2 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மனதின் இருக்கையில் பல வலிகள்

சிம்மாசனம் இட்டதால் பல சந்தோஷங்களை

காணவில்லை  எனக்குள்  

தந்தவர்கள் சந்தோஷமாய் வாழ்கையில்

பெற்றவள் தொலைத்ததேன்  வாழ்க்கையை

மற்றவர்சந்தோஷம் இதுவென இவள் 


புரிந்து கொண்டதாலே!!

மொனளமாய்  நடக்கின்றால்  தனியாய்!!!

No comments: