Tuesday, 13 July 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவளுக்கு 

அவன் எழுதிய 

விதி  

வீதியில் நிறுத்திட

எங்கையே   ஒரு  குடில் 

 திறந்திடாதாயென 

ஏங்கிய  மனதிற்கு 



எங்குமில்லையென்றது

அவன் விதி 

இதையுடைத்திட உருதியாய்

எழுந்த மனசு 

தன்னை தானே ஏமாற்றியது 

நாளையென  சொல்லியே!!!


No comments: