Tuesday 13 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என்னை அவன்விதி  

வீதியில் நிறுத்திட

எங்கையே   ஒரு  குடில் 

 திறந்திடாதாயென 

ஏங்கிய  மனதிற்கு 



எங்குமில்லையென்றது

அவன் விதி 

இதையுடைத்திட உருதியாய்

எழுந்த மனசு 

தன்னை தானே ஏமாற்றியது 

நாளையென  சொல்லியே!!!


No comments: