"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை அவன்விதி
வீதியில் நிறுத்திட
எங்கையே ஒரு குடில்
திறந்திடாதாயென
ஏங்கிய மனதிற்கு
எங்குமில்லையென்றது
அவன் விதி
இதையுடைத்திட உருதியாய்
எழுந்த மனசு
தன்னை தானே ஏமாற்றியது
நாளையென சொல்லியே!!!
Post a Comment
No comments:
Post a Comment