"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு முறை இரு முறையல்ல தோல்வி
பல முறை பலர்வடிவில் இறைவன் வில்லில் இருந்து
வந்த மனித அம்புகள் குற்றிய காயம் எதையும் எட்ட
நின்றே பார்ரென தடுக்கின்றது !!!
Post a Comment
No comments:
Post a Comment