"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இசையின் மடியில்
தூக்கத்தின் மடியில்
சில காலம்
தனிமையின் மடியில்
சில காலமென
காலங்களை மாற்றமுடிந்தது
வலிகளையல்ல!!
Post a Comment
No comments:
Post a Comment