"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நிலவின் தள்ளாட்டத்தால் நிலையிழந்த
வானம்தாரை தாரையாய் கண்ணீர் சிந்த
பூமியே அச்சத்தில் பணத்தால் சாதித்த பணக்கார
மண்ணிலும் பணம் மனிதனை மட்டுமே வேண்டிக்
கொடுத்தது!!!
Post a Comment
No comments:
Post a Comment