"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எப்படி த்தவிர்த்தாலும் தவிர்க்க முடியமால்
தொடர்வதே பெண்மையின் போராட்டம்
கதையில் கண்ணீரோடு துடிப்பதை கண்ணீரோடு
பார்த்து மற்றவரை கண்ணீர்வர சித்திரவதை
செய்தே ரசிக்கின்றது நல்ல இதயங்கள்!!!மாற்றங்களே
நீ மாறதே!!
Post a Comment
No comments:
Post a Comment