Thursday 8 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்


 என்னை உணர்ந்திட முடியா  உணர்வு

கற்று தந்தது என்னை யாரும் அறியா

அறியாமையென 

 அதை  நான் அறிந்த

அறிவின் விம்பத்திடம்கொடுத்திடாதே 

பற்றியதால் என்னை நானாய்

காண்கின்றேன் என்றும்!!!

No comments: