"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கார்மேகநிறத்தழகி கார்காலத்தென்றல் பூப்போல
நடையழகி மூங்கில் தொட்டு சிதறிய மழைத்துளி
முகத்தழகி
வார்தை ஒப்பனையின்ரோஜா மனதழகி
மல்லிகை பூ வாசத்தின்குழந்தைத்தன
சொல்லழகி மாமன் கண்ணிற்குள் நாணத்தில்
முகம் மலர்ந்தால் இதயத்தின் வண்ணத்தின் அழகாய்
Post a Comment
No comments:
Post a Comment