"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்
நினைவேடு பயணம்
நீ
தொலைந்தால் அல்ல
உன்னையன்றி
யாரும் எனக்கில்லையென்பதால்
சண்டைக்கோழியாய் இருந்தவள்
இப்போது தனாய்
அதிகம் விரும்புகின்றாள்
அவள்
இதயத்துடிப்பை நிறுத்தியே
வைத்த இதயத்துடிப்பை
இசையாய் சுவசிப்பதால்
Post a Comment
No comments:
Post a Comment