Tuesday 27 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என்னை  நனைத்த மழை 

இளமைக் கனவை தென்றலால்

கட்டி இழுத்து சொல்கின்றது 

என்னை விட்டுத் தனியாய்

பறித்தடுத்திட கைகள் துடிக்க

வேடிக்கை பார்க்கின்றது  முதுமை

No comments: