"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை நனைத்த மழை
இளமைக் கனவை தென்றலால்
கட்டி இழுத்து சொல்கின்றது
என்னை விட்டுத் தனியாய்
பறித்தடுத்திட கைகள் துடிக்க
வேடிக்கை பார்க்கின்றது முதுமை
Post a Comment
No comments:
Post a Comment