"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை நனைத்த
மழை
இளமைக் கனவை
தென்றலால்கட்டி இழுத்து
சொல்கின்றது
என்னை
விட்டுத்தனியாய்
பறித்தெடுத்திட
கைகள் துடிக்க
வேடிக்கை பார்க்கின்றது
முதுமை!!!
Post a Comment
No comments:
Post a Comment