"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னில் நான் கொண்ட நம்பிக்கையே
எனக்கான போராட்டம் இன்னும் தொடவதே
என்னையே நான் சிந்திக்க காரணம் இருந்து
தேடியது நிழலில் சிறு ஓய்வு கடந்தவர்
வாய்களில்விழுந்தால் வந்ததே தெரியா வெறுப்பு!!!
Post a Comment
No comments:
Post a Comment