என்னில் நான் கொண்ட
நம்பிக்கையே
எனக்கான போராட்டம்
இன்னும் தொடர்கதைக்குள்
விழும் மழையைப்போல்
நனைகின்றது என்னை !
முட்டி மோதும் முடிவில்லா
தவிப்பிற்குள் தனிமையில்
தவிக்கும் மனமே
என்னையே நான் சிந்திக்க
காரணம் ! இருந்து
தேடியது நிழலில் சிறு ஓய்வு
கடந்தவர்
வாய்களில்விழுந்தால்
வந்ததே என்னில் கரணம் தெரியா
வெறுப்பு!!!
.jpg)
No comments:
Post a Comment