"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இளமைக்கும் முதுமைக்கும் இடையில்
தொலைத்த பக்கத்தை
கைபிடித்தே கூட்டிபோகின்றது சின்ன உறவு
சாபத்திலும் கிடைத்த வரமாய் பெற்றதால்
கல்லிலும் முள்ளிலும் கூடவே புன்னகைகின்றான்
Post a Comment
No comments:
Post a Comment