"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விரும்பலில் தொலைந்தவர்களை திட்டி
விரும்பமால் தொலைந்தவர்கள் நடுவே
விரும்பியது கிடைக்காமல் தொலைந்தவர்கள் மத்தியில்
தொலைந்தவர்களை தேடித்தொலைந்தவர்கள்
தோட்டத்தில் தன்னை தேடியது ஓன்றை ரோஜா
Post a Comment
No comments:
Post a Comment