"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நான்வேண்டாமென கடந்த பாதையில்
என்னை யாரோ வேண்டுமென்று கரைத்த
வண்ணங்கள் தான் என் முகவரிபிழைகள்!!!
என் சந்தோஷங்கள் தொலைந்தால் சந்தோஷமாக
கடந்தேன் காலமே பதிலென!!
Post a Comment
No comments:
Post a Comment