புதைந்தது புதைந்ததே. தொலைந்ததுவும்
தொலைந்ததே கண்ணில் நீ இருப்பதுவும்
நியமே இல்லையென ஏங்குவதும் உண்மையே
கண்கள் கரைப்பதுவும் உன்காயமே
உன்னால்துடிபதுவும் துயரமே
கடந்திடும்விம்பத்தால் தேற்பதுவும் நானே
என்னில் நின்று உன்னை பிரிந்தவன்
செய்த மாயமே எந்தன் கேள்விக்கும் விடையானதே!!
No comments:
Post a Comment