Thursday, 8 July 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 புதைந்தது புதைந்ததே.

 தொலைந்ததுவும்

தொலைந்ததே  

கண்ணில் நீ 

இருப்பதுவும் நியமே  

இல்லையென! ஏங்குவதும் 

உண்மையே  

கண்கள்!  கரைப்பதுவும்  

உன்காயமே  

உன்னால் இதயம் 

துடிபதுவும்  துயரமே

கடந்திடும்விம்பத்தால் 

தேற்பதுவும்   நானே

என்னில் நின்று 

உன்னை பிரிந்தவன் 

செய்த மாயமே

 எந்தன் கேள்விக்கும்    

விடைகிடைக்காத  வலியே !!

வழிந்தோடும்  நீருக்கும் 

கிடைக்காத  கரமே !!!

No comments: