Monday 26 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என் ரசனைகள் 

என்னை ரசித்திட சொல்வதால்

என்  ரசனைகள்  என்னக்குள்

எதிர்பாராமல் எழுகின்றது

என் ரசனைகள்  

என்னையே  நேசிப்பதால்   

எங்கையும் யாரிடமும் யாசகம்

கேட்கவில்லை ஆனால்

ரசனையுள்ளவர் என்னைக் கடக்கையில் 

புன்னகையேடு மொளனிக்கின்றேன்  

ரசனைகளில் தோற்கா 

மனிதனினே எதிர்காலமென்பதால்!!!

No comments: