என் ரசனைகள்
என்னை ரசித்திட சொல்வதால்நான் என்னையே ரசிக்கின்றேன் !!
நான் என்னை ரசிப்பதால்
என் ரசனைகள் என்னக்குள்
எதிர்பாராமல் பூக்கின்றது !!!
என் ரசனைகள் எனக்குள்
பூப்பாதலால்
என் ரசனைகள்
என்னையே நேசிக்கின்றது!!!
நான் என்னையே
நேசிப்பதால்
எங்கையும் யாரிடமும் யாசகம்
கேட்கவில்லை!!ஆனால்
ரசனையுள்ளவர்
என்னைக்
கடக்கையில்
புன்னகையேடு மொளனிக்கின்றேன்
ரசனைகளில் தோற்கா
மனிதனினே எதிர்காலமென்பதால்!!!

No comments:
Post a Comment