என் ரசனைகள்
என்னை ரசித்திட சொல்வதால்
என் ரசனைகள் என்னக்குள்
எதிர்பாராமல் எழுகின்றது
என் ரசனைகள்
என்னையே நேசிப்பதால்
எங்கையும் யாரிடமும் யாசகம்
கேட்கவில்லை ஆனால்
ரசனையுள்ளவர் என்னைக் கடக்கையில்
புன்னகையேடு மொளனிக்கின்றேன்
ரசனைகளில் தோற்கா
மனிதனினே எதிர்காலமென்பதால்!!!
No comments:
Post a Comment