Tuesday 6 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்

காதில்  ஓலிக்கும்  கடிகாரசத்தில்

காலைபொழுவிடிய காலை மாலை

போனதை யார் உரைத்தார் காக்கையே

நீயில்லா தேசமென்றில்  நானுவாழ வாழ

வந்த  தேசம் தேடி ஏனோ நீயும் வந்து 

அதிகாலைக்கு ஒரு அலாரம் அடிக்கின்றாய்

மீண்டும்  வாழ்ந்த நாட்கள் மகிழ்வாய் தோன்ற

தனிமை தேனீருக்கு குரலின் துணை நீயானாய்

மலர்ந்து பார்க்கின்றேன் நீயாரென!!!!


No comments: