காதில் ஓலிக்கும் கடிகாரசத்தில்
காலைபொழுவிடிய காலை மாலை
போனதை யார் உரைத்தார் காக்கையே
நீயில்லா தேசமென்றில் நானுவாழ வாழ
வந்த தேசம் தேடி ஏனோ நீயும் வந்து
அதிகாலைக்கு ஒரு அலாரம் அடிக்கின்றாய்
மீண்டும் வாழ்ந்த நாட்கள் மகிழ்வாய் தோன்ற
தனிமை தேனீருக்கு குரலின் துணை நீயானாய்
மலர்ந்து பார்க்கின்றேன் நீயாரென!!!!
No comments:
Post a Comment