"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்
தனி யுலகத்திற்க்குள்
தனியாய் கிடத்தது
என் விருப்பங்கள்
தேடிட தேவையில்லையென்ற
வலியேடு போட்டி போட்டுக்கொண்டு!!
யாரும் சொல்லாதே
மறைந்த மனிதனைப் போல்!!!
Post a Comment
No comments:
Post a Comment