"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கற்றவரின் சுயநலதவறை விட
கல்லாதவரின் கற்பனை தவறுகள்
ஒன்றும் பெரிதல்ல !!
கற்றவர் திட்டமிட்டு செய்வதில்
சிறந்தவர் அவரே
மட்டிக்கொண்டு தவிக்கும்
வரை !! கல்லாதவர்
தவறுகளை
பெரிதாய் பேசும்
கண்கள் தான் விழிக்கொள்ளவேண்டும் !!!!
Post a Comment
No comments:
Post a Comment