"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கற்றவரின் சுயநலதவறை விட
கல்லாதவரின் கற்பனை தவறுகள்
ஒன்றும் பெரிதல்ல
கற்றவர் திட்டமிட்டு செய்வதில்
சிறந்தவர் அவரே
மட்டிக்கொண்டு தவிக்கும்
வரை கல்லாதவர்
தவறுகளே பெரிதாத்தெரியும்
கண்கள் தான் விழிக்கொள்ளவேண்டும் !!!!
Post a Comment
No comments:
Post a Comment